முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கடுவலையில் இருந்து பத்தரமுல்ல வரையிலான வீதி, பொதுப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த...
நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா...
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு "அபத்தமானது" என்றும்...
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை...
அண்மைய நாட்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்ட மொத்தம் 387,964 வீட்டு நீர் விநியோக இணைப்புகள் இதுவரை மீட்டெடுக்கப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள 2,947,833 நீர்...
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க...
22 மாவட்டங்களை "தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்" என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு,...
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3, 729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். மேலும், நாளைய தினம்...
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை...
© 2024 Athavan Media, All rights reserved.