யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட...
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட...
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரரான மொஹமட் தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் காலமானார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தாஹிர் அன்வர் ஜெய்ஷ்-இ-மொஹமட்...
அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கித் தீ வைத்துக் கொளுத்தியது. இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன்...
15 வயதான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் 128 என்ற எளிதான ஓட்ட இலக்கினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எளிதாக பெற்று தனது முதல்...
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 11 ஆவது...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு...
மருத்துவர்களின் சட்டவிரோத இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (31) காலை 8 மணிக்கு நாடு தழுவிய அடையாள...
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாளப் போராட்டம் தொடங்கப்படும் என்று...
© 2026 Athavan Media, All rights reserved.