Jeyaram Anojan

Jeyaram Anojan

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (08) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜயவர்தனபுர...

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளில் ஓர் இந்தியரும் அடங்குவார். உயிரிழந்தவர் 73 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மேலும் ஒரு சிறை...

2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

நான்கு வாரங்கள் நீடித்த விறுவிறுப்பான போட்டிகள் மற்றும் 95 ஆட்டங்களுக்குப் பின்னர், 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற 48 நாடுகள் என்ற எண்ணிக்கை தற்போது...

ஈரான் மீதான புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை மேலும் உயர்வு!

ஈரான் மீதான புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை மேலும் உயர்வு!

ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, புதன்கிழமை வர்த்தகத்தின் நிறைவு நேரத்திற்குப் பிந்தைய வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு...

ட்ரம்பின் அறிவிப்புடன் ஈரான் மீது அமெரிக்கா மேலும் தாக்குதல்கள்! 

ட்ரம்பின் அறிவிப்புடன் ஈரான் மீது அமெரிக்கா மேலும் தாக்குதல்கள்! 

எட்டு வார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், புதன்கிழமை (08) இரவு ஈரான் மீது அமெரிக்க இராணுவப்...

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கைதிகள் நேற்று (08) இரவு வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக...

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின்...

நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!

நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!

நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை வசூலிப்பதற்காக, அடுத்த வாரம் முதல் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முடிவு செய்துள்ளது....

மட்டுவில் 8 பேர் கைது

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையில் நிலப் பதிவாளர் கைது!

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கொழும்புப் பகுதி நிலப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) செவ்வாய்க்கிழமை...

Page 4 of 814 1 3 4 5 814
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist