Jeyaram Anojan

Jeyaram Anojan

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்காக இங்கிலாந்தில் 12 இலட்சம் பேருக்கு உடல் எடை குறைப்பு மருந்துகள்!

மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்காக இங்கிலாந்தில் 12 இலட்சம் பேருக்கு உடல் எடை குறைப்பு மருந்துகள்!

இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேருக்கு உடல் எடையைக் குறைக்கும் வெகோவி (Wegovy) ஊசி தேசிய சுகாதார சேவை...

வளைகுடாப் பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்புவதாக இங்கிலாந்து அறிவிப்பு!

வளைகுடாப் பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்புவதாக இங்கிலாந்து அறிவிப்பு!

ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.  இதன்மூலம், வளைகுடா மற்றும் சைப்ரஸின்...

இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றம்; விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றம்; விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முனைகிறது. ஈரான் மீதான போரின் முடிவு நெருங்கிவிட்டது...

6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

பேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை...

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என...

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம்...

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன்...

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

விமான நிலையத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், 10 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும்...

Page 3 of 699 1 2 3 4 699
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist