முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையை இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாள் விடுமுறையும், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இரண்டு நாள்...
ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா...
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி...
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின் பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில்...
© 2026 Athavan Media, All rights reserved.