முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிக்கிறது. அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600...
அண்மைய பேரிடரினால் முழுமையாகவும் பாதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய வழிமுறையின்படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான சிறப்பு நுட்பத்தை தயாரிக்கவும் ஜனாதிபதி...
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட...
ஹெட்டிபொலவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று...
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்....
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 23 ஆவது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இன்று (04) இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று...
தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த...
இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து வந்த பாகிஸ்தான் விமானப்படையின் C-130...
அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோ மீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்று...
இலங்கை அரசு சீன அரசிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 10 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர நிவாரணப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக...
© 2024 Athavan Media, All rights reserved.