இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்...
2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம், வேறு எந்தப் போட்டிடனும் இல்லாத அளவுக்கு ஓட்டங்கள் குவிக்கும் ஒரு திருவிழாவாக மாறியது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்திய...
காயத்திலிருந்து மீண்டு, பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் விளையாட முடியும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு...
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர்...
இந்த ஆண்டின் வலிமையான புயல்களில் ஒன்றான கல்மேகி (Kalmaegi), மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவா குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ்...
போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம்...
தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர். தற்காலிகமாக தலைவர் 173...
தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ்....
உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை...
பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...
© 2026 Athavan Media, All rights reserved.