இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில்,...
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வானது...
சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை...
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு...
நாட்டின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பல நாள் மீன்பிடி படகில் உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறப்பு கப்பல் ஒன்று...
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிவான்...
2034 ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடாக சவுதி அரேபியா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கிரகத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டிக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளையும்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகள் உதவித் தொகையை பெறுவதற்கு உடனடியாக வங்கிக் கணக்குகளை திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. பயனாளிகளின் பட்டியல்...
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப்...
© 2026 Athavan Media, All rights reserved.