பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
இந்த ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) இறுதி முடிவு நாளை (14) அறிவிக்கப்படும் என்று ஆணையத்தின் தகவல்...
கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (13) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...
விசாகப்பட்டினத்தில் நேற்று (12) நடந்த மறக்க முடியாத 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக...
எந்தவொரு நாடும் இதுவரை பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை, ஆகையினால் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது தொடர்ந்தும் தேவைப்படுகின்றது. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை...
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய...
41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை, குறித்த சம்பவத்தின் கடுமையான விளைவுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான அதன் தாக்கத்தை மேற்கோள் காட்டி,...
2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உரிமையாளர்கள் தங்கள்...
மாத்தளை, கந்தேனுவரவில் உள்ள நலகன எல்லா நீர்வீழ்ச்சியில் நேற்று (12) மாலை தவறி விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர்...
© 2026 Athavan Media, All rights reserved.