பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இன்று (13) பிணை வழங்கப்பட்டது. கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட முதல் குழுவாக திங்களன்று (13) ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது....
மெக்சிகோவில் பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனால் உண்டான அனர்த்தங்களுக்குப் பின்னர் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்துள்ளது. பிரிசில்லா மற்றும்...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் இருந்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...
இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட...
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக சட்டத்தரணிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை...
வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும்...
கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு: மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மூத்த பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டார். மேலும் தொடர்புடைய நியமனம் கடிதம் செயலாளர் நந்திக சனத்...
© 2026 Athavan Media, All rights reserved.