யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற...

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி நாளை உதயமாகின்றது?

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை)...

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் – நிமல் புஞ்சிஹேவா!

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

மின் கட்டண அதிகரிப்பு விவகாரம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையாது – ருவான் விஜேவர்தன

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – ருவன் விஜேவர்த்தன!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம்...

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள "Voice of Global South Summit" இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில்...

ஜி-20 இற்கான இந்திய தலைமைத்துவத்துக்கு சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு

ஜி-20 இற்கான இந்திய தலைமைத்துவத்துக்கு சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு

ஜி20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்கும் இந்தியா தனது தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது என்று நெதர்லாந்தின் ஜி20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிஸூன்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கோருகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்னவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை...

Page 128 of 624 1 127 128 129 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist