தாய்ப்பால் புரைக்கேறி 8 மாதக் குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன்...