இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில்...
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி நாளை மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பமாகவுள்ள கையொழுத்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. மட்டக்களப்பு...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு...
நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின் 159வது ஆண்டு விழாவில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம்...
உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...
இன்று (03) காலை கோட்டை சம்புத்தாலோக விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமான பிண்டபாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. இதன்போது மகா சங்கத்தினருக்கு, பிரிகர வழங்கும் பூஜையில் ஜனாதிபதியின்...
© 2026 Athavan Media, All rights reserved.