கோவையின் அடையாலமாக உருவெடுக்கும் திருவள்ளுவர் சிலை!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே பிரம்மாண்டமான திருவள்ளுவரின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 15 அடி அகலமும்,...
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே பிரம்மாண்டமான திருவள்ளுவரின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 15 அடி அகலமும்,...
10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு...
யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ‘சரிகமப‘ நிகழ்ச்சியின் வெற்றியாளர் கில்மிஷா எடுத்துக் கொண்ட செல்பியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்...
மீன்பிடிப் படகில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் 6 பேரைப் பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். காலியை அண்மித்த கடற்பகுதியிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ள...
”கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை” என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக...
மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 1 Kg கரட் சுமார் 1000 ரூபாயையும், 1...
இந்தியப் பிரதமர் மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள...
ஜப்பானின் ஹோன்ஷு தீவுக்கு அருகே 40.9 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. காலை 8.16 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது 5.0 என்ற ரிச்டர்...
© 2026 Athavan Media, All rights reserved.