யாழில்.போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
யாழ் கோண்டாவில் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து...




















