Ilango Bharathy

Ilango Bharathy

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட `ஆர்தர் சி கிளார்க் மையம்`

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட `ஆர்தர் சி கிளார்க் மையம்`

இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கள் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200...

மீண்டும் ஒரு மர்ம மரணம்

மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த  50 வயதான நபரே இவ்வாறு...

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  கைது

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளையிட்டவர்கள் கைது!

யாழ். அச்சுவேலி - புத்தூர் பகுதியில்  வர்த்தக நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற  குற்றச் சாட்டில் மூவரை நேற்றைய தினம்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தூர்...

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

விடைபெற்றார் `கோபால் பாக்லே`

விடைபெற்றார் `கோபால் பாக்லே`

இலங்கைக்கான முன்னாள்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அண்மையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றார். இதன்போது ” தனது பதவிக் காலம் முழுவதும் சிறந்த...

‘கெத்சமனே கொஸ்பல் சபையில்‘ நத்தார் தினக் கொண்டாட்டம்!

‘கெத்சமனே கொஸ்பல் சபையில்‘ நத்தார் தினக் கொண்டாட்டம்!

நத்தார் தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு அப்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள கெத்சமனே கொஸ்பல் சபையில்...

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

"வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை...

இலங்கை -சிங்கப்பூர் உடனான உறவு வலுப்படுத்தப்படும்!

இலங்கை -சிங்கப்பூர் உடனான உறவு வலுப்படுத்தப்படும்!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட்...

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைக்க முடியாது!

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைக்க முடியாது!

நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும்...

Page 647 of 819 1 646 647 648 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist