நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 664 பேர் கைது!
நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது...




















