Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி,...

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

அதுல திலகரத்னவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பயத்தடை தற்காலிகமாக நீக்கம்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பயத்தடை தற்காலிகமாக நீக்கம்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இன்று அதன் 86 வது ஆண்டு நிறைவடைந்து...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

பறவைகள் சரணாலய உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும்...

சொந்தமாக நாணயம் இல்லாத நாடு எது தெரியுமா?

சொந்தமாக நாணயம் இல்லாத நாடு எது தெரியுமா?

இந்த உலகமே பணத்தை வைத்தே இயங்குகிறது. ஒவ்வொரு நாடும் அதன் நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. வட்டி விகிதம், பணப்புழக்கம் என்று நாணயம் தொடர்பாக...

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது...

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே...

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது...

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி...

Page 155 of 202 1 154 155 156 202
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist