Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

வட அயர்லாந்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்கள், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை...

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஜான்...

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

கார்லிங்ஃபோர்ட் லோக் (Carlingford Lough) கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் படகில் பயணித்த நிலையில் ஒருவர் நேரில் மூழ்கி காணாமல்போயுள்ளர். இந்நிலையில் காணாமல் போன ஒருவரைத் தேடி ஹெலிகாப்டர்கள்...

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த...

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின்...

வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக...

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம்...

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணவர்களை இலக்குவைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது!

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று...

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு ஒழிப்பு...

Page 154 of 596 1 153 154 155 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist