முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களை...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் 175 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது. இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற...
2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முளைத்திடட்டும்" (Let it Sprout) என்ற கருப்பொருளின் கீழ், காடுகளை பாதுகாப்பதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் விதமாக விசேட மரநடுகை நிகழ்வொன்று...
இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட...
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...
பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் மக்கள் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் உயர்ந்து வரும் விலையேற்றம் மற்றும் புதிதாக...
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்று (06) காலை T -56 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 57...
மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு(05) இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம்...
800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா...
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...
© 2026 Athavan Media, All rights reserved.