Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) அவர் மஹர நீதவான்...

உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி!

உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி!

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று...

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 15 5G ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 15 5G ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அதன்படி, ரெட்மியும் ரெட்மி 15 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மியிடம் இருந்து வெளியான இந்த...

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 05பேர் உயிரிழப்பு!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 05பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மின்சார விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தேர் இழுக்கும் போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டது. குறித்த...

இறந்த டொல்பின் குட்டியை பிரிய மனம் இன்றி தவிக்கும் தாய் டொல்பின்!

இறந்த டொல்பின் குட்டியை பிரிய மனம் இன்றி தவிக்கும் தாய் டொல்பின்!

டொல்பின் குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், தாய் டொல்பின் அதனை பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் தாய் டொல்பினின் பாச போராட்டம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அபுதாபி...

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழப்பு!

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்....

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 03பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 03பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின், புரூக்லின் பகுதியிலுள்ள உணவகமொன்றில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு...

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கத்தி மற்றும் பொல்லுகளால் குறித்த நபர்...

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ஓர் ரகசிய தகவலின் அடிப்படையில்,...

மியன்மாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தில் பொருத்தமான நபர்களை அடையாளம்...

Page 366 of 436 1 365 366 367 436
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist