Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவரும், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு ஊதியங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருமான சுகீஸ்வர பண்டாரவின்...

கபில சந்திரசேனவின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அவசர நினைவூட்டல்!

கபில சந்திரசேனவின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அவசர நினைவூட்டல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின்...

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) சிறைச்சாலை அதிககாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை...

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்...

கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

நீர்கொழும்பு  சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக...

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர்...

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று...

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல்...

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

நேற்றையதினம் (06) நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை சிறைத்துறை ஆணையர் நாயகம் இன்று (07) தெளிவுபடுத்தினார்....

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று (07)தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)...

Page 6 of 502 1 5 6 7 502
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist