Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு,...

சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு!

கடத்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்...

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் சடலமாக மீட்பு – ஏனையவர்களை மீட்கும் பணி தீவிரம்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 50...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்...

தாய்லாந்தில் இருந்து கடத்தப்படும் போலி “காலி வீட்” கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து கடத்தப்படும் போலி “காலி வீட்” கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் உயர்தர "காலி வீட்" கஞ்சாவைப் போல போலியாகத் தயாரிக்கப்பட்ட மலிவு விலை கஞ்சாவைக் கடத்தல் கும்பல்கள் பிரிட்டனின் வடக்குப்பகுதிகளில் பெருமளவில் குவித்து...

ஐரோப்பாவைப் பாதுகாக்க பிரிட்டன் தலைமையில் £37 பில்லியன் கூட்டு நிதி ஒதுக்கீடு!

ஐரோப்பாவைப் பாதுகாக்க பிரிட்டன் தலைமையில் £37 பில்லியன் கூட்டு நிதி ஒதுக்கீடு!

ஐரோப்பியப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரிட்டன் (UK) உட்பட 12 நேட்டோ கூட்டணி நாடுகள் இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் புதிய நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்திற்காக...

தனது நிதி விபரங்கள் கசிந்தது குறித்து ‘தேசிய குற்றவியல் முகமை’ விசாரிக்க ரிஃபார்ம் யுகே கோரிக்கை!

தனது நிதி விபரங்கள் கசிந்தது குறித்து ‘தேசிய குற்றவியல் முகமை’ விசாரிக்க ரிஃபார்ம் யுகே கோரிக்கை!

ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் டைஸ் (Richard Tice), தனது தனிப்பட்ட நிதி விபரங்கள் ஊடகங்களுக்குக் கசிந்தது குறித்து விரிவான விசாரணை...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய, பொது திறைசேரியால் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் போது இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க...

Page 5 of 502 1 4 5 6 502
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist