Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் - ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாகவும், இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும்,...

வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்!

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம்...

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்குளத்தின் வான் பாயும் அணைக்கட்டு பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!

கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக தோட்டக்கம்பனியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துரையாடியிருந்த நிலையில் இதன்போது...

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிசார் கைது...

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

கடந்த ஆண்டு இறுதியில் அட்லாண்டிக் கடலில் தனியாகப் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட டொராண்டோவைச் சேர்ந்த நபர், திருட்டு மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக்...

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு (Cardiff Airport) வேல்ஸ் அரசாங்கம் வழங்கத் திட்டமிட்டுள்ள £205.2 மில்லியன் பவுண்ட் மானியத்தை (Subsidy) எதிர்த்து, பிரிஸ்டல் விமான நிலையம் (Bristol Airport)...

Page 5 of 299 1 4 5 6 299
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist