Hanushya P

Hanushya P

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை...

யாழ். பல்கலை துணைவேந்தரைச் சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

யாழ். பல்கலை துணைவேந்தரைச் சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து கலந்துரையாடினர். இளைஞர்களை வலுப்படுத்துவதில் உயர்கல்வியின் முக்கிய பங்கு மற்றும்...

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் , ஓய்வு பெறவிருக்கும் , யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை  ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 19 மற்றும் 20...

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் விரிவடைந்து வருவதால், தங்களது நிலங்களும் நீர்வளங்களும் பறிக்கப்படுவதாக பாலஸ்தீனிய விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த...

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம்...

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி...

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன்...

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

ஹட்டன் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் பிரணவம் அறக்கட்டளை அதன் ஸ்தாபக தலைவர் சித்ரவேல் ரமேஷ்பாபு ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இலங்கலைஞர் மண்டபத்தில் முதலாவது சைவ மாநாடு...

தலவாக்கலை  ஊடாக பயணித்த  வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்

தலவாக்கலை ஊடாக பயணித்த வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்

தலவாக்கலை ஊடாக பயணித்த 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவின்...

Page 26 of 228 1 25 26 27 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist