Hanushya P

Hanushya P

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் குவாண்டம் பேட்டரியின் முதல் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். ஆற்றலை மின்னேற்றம் செய்யவும், சேமிக்கவும், வெளியிடவும் கூடிய ஒரு கருத்தாக்க சான்று...

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவையும் இணைக்கும் கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் சில மணிநேரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றுகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கிங் ஃபஹ்ஹத்...

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, இன்று (07) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....

அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு!

அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு!

பிரெஞ்சு அரசாங்கம், பொது நிர்வாகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை என அறிவித்துள்ளது. குறிப்பாக...

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள்...

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில்...

மட்டுவில் 8 பேர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும்...

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ( 9-ந்திகதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்...

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!

செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி...

Page 26 of 126 1 25 26 27 126
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist