உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு, வனாத்தவில்லுவ - லெக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள எரி உலையில் வைத்து நேற்று அழிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...
குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்...
மேற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய ரஷ்யா தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடனான சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம்...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுமுன்தினம்( 26 ஆம் திகதி ) வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க...
திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) கூடவுள்ளது. இந்தக்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு...
கஹவத்தை, நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம்...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த 25ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது...
ஏணியிலிருந்து தவறிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்த விபத்து சம்பவம் நேற்று லக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச்...
© 2026 Athavan Media, All rights reserved.