Hanushya P

Hanushya P

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால்...

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று...

இலங்கையில் நவீன அடிமைமுறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் நவீன அடிமைமுறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கட்டாய உழைப்பாளிகள் அடங்கலான நவீன அடிமைமுறைக்கு உட்பட்டவர்கள் இலங்கையிலேயே கிட்டத்தட்ட 139, 000 அளவில் உள்ளதாக 2021ஆம் ஆண்டின் Walk Free அமைப்பின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  இலங்கையில்...

துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து  கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள...

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்பட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் பதவிக்கு,  அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புதிதாக நியமனம் பெற்ற மருதமுனையைப் பிறப்பிடமாகக்...

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில்...

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

தனியார் வங்கிகளின்முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும்...

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சொனால் தினுஷ தனது கன்னிச் சதத்தை பதிவு செய்துள்ளார்....

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன....

Page 27 of 228 1 26 27 28 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist