Hanushya P

Hanushya P

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள்...

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும், மன்னர் சார்ல்ஸ் அவர்களின் வரவிருக்கும் அரசுமுறை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில்...

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவில் திரிணமுல் காங்கிரசின் ஆணவம் தகர்க்கப்பட்டது என முதல்வர் மம்தா அரசை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் வடக்கு...

ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் விசேட தூதுவர்களின் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. டெல்லியில் நடந்த இந்த...

அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 24ஆம்...

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

பாதுக்கையில் நபர் ஒருவரின் உயிரிழப்பில் சந்தேகம் என பொலிஸார் அறிவிப்பு

பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் வீதியோரக் கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த 'நட்புறவு புத்தாண்டு விழா', நேற்றுதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துத்...

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

தாம் சுகவீனமடைந்திருந்த போது தமது நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,...

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில்...

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் பொலிரோ லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து தொடர் குடியிருப்பின் மீது வீழ்ந்து நேற்று இரவு (25) விபத்திற்குள்ளாகியுள்ளது....

Page 28 of 151 1 27 28 29 151
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist