உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான பீடி இலைத் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (25) அதிகாலை நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவல...
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (26) காலை 9.20 மணியளவில்...
மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மங்களகம,...
AI தொழில்நுட்பத்தால் கிட்டத்தட்ட 96000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு...
ஆம் ஆத்மி கட்சித் தலைமையில் நிகழும் தவறுகளே அங்குள்ளோர் வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இருந்தாலும், பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை தற்போது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு...
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார்...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது...
பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள, பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க...
© 2026 Athavan Media, All rights reserved.