Lavendran Jananayagan

Lavendran Jananayagan

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மழைக்கு மத்தியிலும் அனைது துயிலும் இலங்களிலும் அஞ்சலிக்கான...

UPDATE – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகள் சமர்ப்பிப்பு

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு...

முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுமா இலங்கை அணி ?

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 சர்வதேச தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி இன்றைய தினம் கட்டாய வெற்றியை நோக்கியவண்ணம் சிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது....

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு! இடிபாடுகளில் சிக்கியுள்ள பலர்..

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு! இடிபாடுகளில் சிக்கியுள்ள பலர்..

கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில்...

நேபாளத்தில் மீண்டும் போராட்டம் – ஊரடங்கு அமுலில்

நேபாளத்தில் மீண்டும் போராட்டம் – ஊரடங்கு அமுலில்

நேபாளத்தில் இளைஞர்களுக்கும், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியின்  ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரா மாவட்டத்தில் நடந்த பேரணியின்போது ஒருவரையொருவர்...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே...

யட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி!

யட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி!

யட்டியாந்தோட்டை பிரதேச சபையில் அதிகாரத்தில் இருந்த தேசிய மக்கள் சக்தி (NPP)அதன் வரவுசெலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில்...

“வலுப்பெற்ற தொழில் – திருப்திகரமான தனியார் சேவை” – அமைச்சரவை ஒப்புதல்

“வலுப்பெற்ற தொழில் – திருப்திகரமான தனியார் சேவை” – அமைச்சரவை ஒப்புதல்

1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டமானது” கடைகள் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின்...

மாத்தறையில் வேகமாகப் பரவி பரவும் சிக்குன்குனியா – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…

மாத்தறையில் வேகமாகப் பரவி பரவும் சிக்குன்குனியா – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்துடன் இணைந்து இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதன்...

Page 19 of 38 1 18 19 20 38
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist