Lavendran Jananayagan

Lavendran Jananayagan

10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

அரச துறை மற்றும்  கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள  சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

ஜப்பானில் பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

ஜப்பானில் பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக...

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த...

ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கம் இணக்கம்

ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கம் இணக்கம்

இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிப்பதற்கான இணக்கம் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு...

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி நேற்று (10) பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலமையில்...

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று  தெரிவித்துள்ளார். முன்னாள்...

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை...

வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு

வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தில் எவருக்கும்...

டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது!

டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது!

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட...

Page 18 of 31 1 17 18 19 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist