Kavipriya S

Kavipriya S

தோட்ட தொழிலாளர்களை இலக்கு வைக்கும் மோசடிக்காரர் கைது

தோட்ட தொழிலாளர்களை இலக்கு வைக்கும் மோசடிக்காரர் கைது

ஹட்டன் பகுதியில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி ஏ.டி.எம் அட்டைகளை பெற்று மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன்...

புத்தாண்டுக்கு குறிப்பிட்ட நேரத்தில் திறந்திருக்கும் மதுபானசாலைகள்!

புத்தாண்டுக்கு குறிப்பிட்ட நேரத்தில் திறந்திருக்கும் மதுபானசாலைகள்!

ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு...

இலங்கையர்களை மியன்மாரில் இருந்து மீட்கத் தந்திரோபாய திட்டம் தேவை : ஜனக பண்டார

இலங்கையர்களை மியன்மாரில் இருந்து மீட்கத் தந்திரோபாய திட்டம் தேவை : ஜனக பண்டார

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மியன்மாருக்கான...

த.வெ.க தலைவரின் ரமழான் வாழ்த்து செய்தி

த.வெ.க தலைவரின் ரமழான் வாழ்த்து செய்தி

இந்தியா முழுவதிலும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் , ரமழான் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்....

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

சொல்லுங்க மாமா குட்டியின் புது அப்டேட்

சொல்லுங்க மாமா குட்டியின் புது அப்டேட்

சொல்லுங்க மாமா குட்டி என அனைத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிரதீப் , கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். லவ் டுடே திரைப்படம் மூலம்...

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல்...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற   நோன்பு  பெருநாள் தொழுகை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று (10) காலை 7 மணிக்கு...

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு...

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Page 173 of 305 1 172 173 174 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist