Kavipriya S

Kavipriya S

அதிகரிக்கும் வெப்பநிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

அதிகரிக்கும் வெப்பநிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின்...

மணல் அகழ்விற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணல் அகழ்விற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார்...

சிறீதரன் எம்பியை அழைத்த இந்திய உயர்ஸ்தானிகர்

சிறீதரன் எம்பியை அழைத்த இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, கொழும்பில்  நேற்றைய தினம் (21) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத்...

பாவனைக்கு உதவாத உணவு விற்பனை : செங்கலடியில் அதிரடி சோதனை

பாவனைக்கு உதவாத உணவு விற்பனை : செங்கலடியில் அதிரடி சோதனை

செங்கலடியில் மனித பாலனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 4 உணவ உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது....

சாகும் வரை உண்ணாவித போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சாகும் வரை உண்ணாவித போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்...

நல்லுரில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

நல்லுரில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

வாள்வெட்டுக்கு இலக்கான யாழ் சகோதரர்கள்

வாள்வெட்டுக்கு இலக்கான யாழ் சகோதரர்கள்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான...

உச்ச வெப்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சம்

உச்ச வெப்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சம்

பல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை...

புத்தக பைக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி

புத்தக பைக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வெளி நாட்டில்...

Page 191 of 305 1 190 191 192 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist