Kavipriya S

Kavipriya S

ஏமாற்றத்தில் திரும்பிய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்

ஏமாற்றத்தில் திரும்பிய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ஏமாற்றமடைந்து இன்று திரும்பிச் சென்றுள்ளனர்....

கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்க தீர்மானம்

கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்க தீர்மானம்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்குவதாக அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

ஜெனிவா செல்லவுள்ள அலி சப்ரி தலைமையிலான குழு

ஜெனிவா செல்லவுள்ள அலி சப்ரி தலைமையிலான குழு

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது...

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

ஹட்டன் பிராந்திய கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற சிங்கள மகா வித்தியாலயத்திற்கு உடனடியாக அதிபரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக...

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு...

யாழில் கைதான கொச்சிக்கடை பெண்கள்

யாழில் கைதான கொச்சிக்கடை பெண்கள்

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த்...

டின் இலக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

டின் இலக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

தனிநபர் வரிக்கோவைக்கான டின் இலக்கத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்...

மின் கட்டண திருத்த முன்மொழிவு பொது பணன்பாடு ஆணைக்குழுவிடம் கையளிப்பு

மின் கட்டண திருத்த முன்மொழிவு பொது பணன்பாடு ஆணைக்குழுவிடம் கையளிப்பு

புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் நேற்று கையளித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு...

நாட்டில் இரவு நேர பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்: டயானா கமகே தெரிவிப்பு

நாட்டில் இரவு நேர பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்: டயானா கமகே தெரிவிப்பு

நாட்டிலுள்ள கடலோரப்பகுதிகளில் பொழுதுபோக்கு நிலையங்களை உருவாக்கி இரவு நேரப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா...

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சுவிட்ஸர்லாந்து...

Page 190 of 305 1 189 190 191 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist