Kavipriya S

Kavipriya S

கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட6 சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு...

கீரிமலை மகோற்சவம் இன்று ஆரம்பம்

கீரிமலை மகோற்சவம் இன்று ஆரம்பம்

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடக்கே அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை...

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பரவிய தீயினால் அருகில் உள்ள...

புத்தகப்பையினால் மாணவர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை

புத்தகப்பையினால் மாணவர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை

கல்வித்துறையில் பாடத்திட்டங்கள் விரிவடைந்து வருவதன் காரணமாக மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாடப் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச்...

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

தேசிய விருதுகளின் பெயர்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு...

குறைந்த விலையில் மறக்கறி : விலை குறையாத இறைச்சி

குறைந்த விலையில் மறக்கறி : விலை குறையாத இறைச்சி

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, விலை அதிகரித்து காணப்பட்ட ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது. ஒரு...

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22)...

விமான நிலையத்தில் வடக்கு இளைஞர்கள் இருவர் கைது

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் 'கிரேக்க' சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

தொலைபேசியை திருடி விற்றவர் கைது

வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் போன் திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பழைய பேரூந்து...

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....

Page 189 of 305 1 188 189 190 305
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist