Kavipriya S

Kavipriya S

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை

சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச...

உலகளவில் அதிகரித்துள்ள உடல் பருமன்

உலகளவில் அதிகரித்துள்ள உடல் பருமன்

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக பருமனாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளின் அடிப்படையில்...

விசேட வர்த்தக வரி குறைப்பு

விசேட வர்த்தக வரி குறைப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட வர்த்தக வரி எதிர்வரும் சில தினங்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

இன்று துக்க தினம் பிரகடனம்

இன்று துக்க தினம் பிரகடனம்

தென் மாகாணத்தில் இன்று (01) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கல்விக்காக சிறந்த சேவையை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மாலினுக்கு...

பெத்தும் நிசங்க டி20 இல் இருந்து விலகல்

பெத்தும் நிசங்க டி20 இல் இருந்து விலகல்

காயம் காரணமாக வங்கதேசத்துடனான டி20 தொடரில் இருந்து பெத்தும் நிஸ்சங்க விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியின் போது காயம் அடைந்த...

புதிய படத்தை திரையிட தடை

புதிய படத்தை திரையிட தடை

ஆர்ட்டிக்கள் 370 என்ற திரைப்படம் ப்ரியாமணியின் நடிப்பில் ஆதித்யா ஜம்பாலேவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து...

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்ப்பரவல் ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, தர்மபுரம் பகுதியில் இவற்றின்...

மீண்டும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு

மீண்டும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி...

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை...

Page 188 of 305 1 187 188 189 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist