Kavipriya S

Kavipriya S

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டுநிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டுநிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டுநிறைவு விழா இன்று கொண்டாடப்படுகின்றது ஏழு தசாப்தங்களாக நாட்டிற்கு வழங்கிய அர்ப்பணிப்பான சேவையை குறிக்கும் வகையில் இலங்கை விமானப்படை ஆண்டு நிறைவை...

நாடாளுமன்றம் எதிர்வரும் வாரம் மீண்டும் கூடவுள்ளது

நாடாளுமன்றம் எதிர்வரும் வாரம் மீண்டும் கூடவுள்ளது

இதன்படி எதிர்வரும் 5 இ 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி...

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் மற்றும் முட்டை விலை

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் மற்றும் முட்டை விலை

தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை , சந்தையில் உள்ளூர் முட்டைகளின்...

சாந்தன் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

சாந்தன் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்திய...

சிற்றுண்டி உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்த அதிபர்

சிற்றுண்டி உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்த அதிபர்

மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கலபெத்த அலபொத்த பகுதியைச்...

அரச ஊழியர்கள் பொதுமக்களின் சேவகர்கள் : வட மாகாண ஆளுநர்

அரச ஊழியர்கள் பொதுமக்களின் சேவகர்கள் : வட மாகாண ஆளுநர்

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் நேற்றைய...

34 வருடங்களுக்கு பிறகு ஆலயத்தில் வழிபட யாழ் மக்களுக்கு அனுமதி

34 வருடங்களுக்கு பிறகு ஆலயத்தில் வழிபட யாழ் மக்களுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள்...

அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது : டக்ளஸ் அறிக்கை வெளியீடு

அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது : டக்ளஸ் அறிக்கை வெளியீடு

இலங்கையில் நீதி செத்து விட்டது என போராட்டம் நடத்தியவர்கள், இன்று தமது உட்கட்சி பிரச்சனைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்...

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

காத்தான் குடியில் கைதான 30 பேருக்கு சரீர பிணை : 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும்...

முல்லைத்தீவு – அளம்பிலில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் மரணம்

முல்லைத்தீவு – அளம்பிலில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் மரணம்

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து...

Page 187 of 305 1 186 187 188 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist