Kavipriya S

Kavipriya S

ஆப்கானில் கடும் பனிப்புயல்: 15 பேர் உயிரிழப்பு : கலிபோர்னியாவில் பனிப்புயல் உருவாகும் அபாயம்

ஆப்கானில் கடும் பனிப்புயல்: 15 பேர் உயிரிழப்பு : கலிபோர்னியாவில் பனிப்புயல் உருவாகும் அபாயம்

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பனிப்பொழிவினால்...

மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்...

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு  14ஆம் திகதி வரை விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு 14ஆம் திகதி வரை விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு...

இஸ்ரேல்    விமான தாக்குதலில்   17  பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் விமான தாக்குதலில் 17 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர் ஜபாலியா பகுதியில் உள்ள குடியிருப்புக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

இலங்கையின் உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கையின் உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள்...

பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர் இந்த வெடிப்பில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில்,...

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்....

சாந்தனுக்கு  நீதி  கோரி  நாளை  யாழில்  முற்றுகை போராட்டம் 

சாந்தனுக்கு  நீதி  கோரி  நாளை  யாழில்  முற்றுகை போராட்டம் 

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை  காலை...

அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து...

மேலும் வலுப்பெறவுள்ள யுக்திய நடவடிக்கை

மேலும் வலுப்பெறவுள்ள யுக்திய நடவடிக்கை

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வலுவாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டதன்...

Page 186 of 305 1 185 186 187 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist