Kavipriya S

Kavipriya S

பட்டம் விட தடை விதித்துள்ள இலங்கை அரசு

பட்டம் விட தடை விதித்துள்ள இலங்கை அரசு

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை...

பாடசாலைக்கு பூட்டு போட வைத்த  நாய் உண்ணி

பாடசாலைக்கு பூட்டு போட வைத்த நாய் உண்ணி

நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி...

கொழும்பில் பல இடங்களுக்கு செல்ல தடை

கொழும்பில் பல இடங்களுக்கு செல்ல தடை

தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி...

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின்...

இலங்கை மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள புலிகள்

இலங்கை மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள புலிகள்

சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தந்த கிராமங்களில்...

நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம்,...

தேயிலையையும் விட்டு வைக்காத கடும் வறட்சி

தேயிலையையும் விட்டு வைக்காத கடும் வறட்சி

மலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30,000 சிறு தேயிலை...

விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு

விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி...

பொதுக்கூட்டங்களுக்கு தடை!

பொதுக்கூட்டங்களுக்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சகல வரிகளையும் கழித்த பின்னர் சீமெந்தின் விற்பனை விலை, துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்தின் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது....

Page 253 of 279 1 252 253 254 279
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist