எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!
2025-01-31
இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை...
நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி...
தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி...
ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின்...
சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தந்த கிராமங்களில்...
இன்று இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம்,...
மலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30,000 சிறு தேயிலை...
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
சகல வரிகளையும் கழித்த பின்னர் சீமெந்தின் விற்பனை விலை, துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்தின் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது....
© 2024 Athavan Media, All rights reserved.