Kavipriya S

Kavipriya S

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ

தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர் இந்த ரோபோவை சோதனை...

இஸ்ரேலில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

இஸ்ரேலில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலம்...

மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு...

இலங்கையில் 5000ற்கும் மேற்பட்டோர் கண்தானம்

இலங்கையில் 5000ற்கும் மேற்பட்டோர் கண்தானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468...

உதவி செய்வதாக சிக்கலில் மாட்ட போகும் ராசிக்காரர் : ஆதவனின் ஜோதிடம்

உதவி செய்வதாக சிக்கலில் மாட்ட போகும் ராசிக்காரர் : ஆதவனின் ஜோதிடம்

மேஷம் : மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். பல விஷயங்களை ஒரே நேரத்தில்...

ஷாஃப்டரின் காப்பீட்டுத் தொகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

ஷாஃப்டரின் காப்பீட்டுத் தொகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

மர்மமான முறையில் மரணமடைந்த தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ராஜசூரிய...

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள தபால் சேவை: வர்த்தமானி வெளியிட தீர்மானம்

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள தபால் சேவை: வர்த்தமானி வெளியிட தீர்மானம்

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்...

கடலில் கால் நனைப்போருக்கு எச்சரிக்கை

கடலில் கால் நனைப்போருக்கு எச்சரிக்கை

காலநிலை மாற்றம் காரணமாக கடற்பகுதிகளில் 'கொன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்' எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனங்களின் நடமாட்டம் இந்த நாட்களில் சிறிதளவு அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் துறையின்...

பதுளைக்கு புதிய பெயர் சூட்ட தீர்மானம்

பதுளைக்கு புதிய பெயர் சூட்ட தீர்மானம்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள்...

Page 253 of 305 1 252 253 254 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist