Kavipriya S

Kavipriya S

தந்தையின் செயலால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

தந்தையின் செயலால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை...

பல மில்லியன்கள் பெறுமதியான செயற்திட்டங்கள் இடைநிறுத்தம்!

பல மில்லியன்கள் பெறுமதியான செயற்திட்டங்கள் இடைநிறுத்தம்!

2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய திட்டங்கள்...

கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப்...

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

அதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய...

இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

கொழும்பு பிரதேசத்தில் பஸ் முன்னுரிமைப் பாதை திட்டத்தை இன்று (02) முதல் நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை முன்னோடி திட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான...

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்...

பிரதமர் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) குறித்த...

அடுத்தடுத்து முன்னெடுக்கப்படவுள்ள வைத்திய அதிகாரகளின் வேலைநிறுத்தம்!

அடுத்தடுத்து முன்னெடுக்கப்படவுள்ள வைத்திய அதிகாரகளின் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Page 256 of 305 1 255 256 257 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist