இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25...
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30...
சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர்களை சமர்ப்பிக்க முடியும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்...
இன்று (30) காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத...
பெரும்பான்மையானோருக்கு மதுவை கைவிடுவது என்பது சற்று கடினமான விஷயம்தான். அப்படி பலர் இனி மது அருந்தவே கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்து அதை கைவிட்ட கதைகள் பல...
பேஸ்புக் மூலம்; காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட...
நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது....
குருநாகல் மாவட்டத்தில் இரண்டு அரச நெல் களஞ்சியசாலைகளில் இருந்து ஏழு இலட்சம் கிலோ நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்....
தெல்தெனிய மொரகஹமுல - கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக...
© 2026 Athavan Media, All rights reserved.