எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
தேசிய மகளிர் வாரம் பிரகடனம்!
2025-02-25
மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் TIKTOK செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பு...
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து...
வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பாணந்துறை கெசல்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ரணல, நவகமுவ பகுதியைச்...
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5...
கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு நகரின் 7 இடங்களை...
கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை 100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர...
பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த...
கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம...
சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் ,...
© 2024 Athavan Media, All rights reserved.