Kavipriya S

Kavipriya S

பம்பலப்பிட்டி ரயில் நிலைத்திற்கு புதிய மேம்பாலம் : ஜனாதிபதி பணிப்புரை

பம்பலப்பிட்டி ரயில் நிலைத்திற்கு புதிய மேம்பாலம் : ஜனாதிபதி பணிப்புரை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள மேம்பாலத்தை ஐந்து மாதங்களுக்குள் அகற்றி புதிய பாலத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை 10...

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு : 38 பேர் பலி

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு : 38 பேர் பலி

நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 198 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்குநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள்...

தெஹிவளையில் பரபரப்பு : 6 வாள்கள் கண்டுபிடிப்பு!

தெஹிவளையில் பரபரப்பு : 6 வாள்கள் கண்டுபிடிப்பு!

தெஹிவளை தர்மபாலராம வீதியிலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களுடன் ஆறு வாள்களும்...

நடிகர் ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் வியாழன்!

நடிகர் ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் வியாழன்!

இன்று அதிகாலை காலமான பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் நாளை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில்...

உலக அஞ்சல் தினம் இன்றாகும்

உலக அஞ்சல் தினம் இன்றாகும்

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களின் தொலைதொடர்பு சாதனமாக இருந்துவந்தது என்பதை அறிவோம். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட தொலைபேசி மூலமோ குறுஞ்செய்தி...

லியோ ஓடியோ லோஞ்ச் இல்லாமல் போனதுக்கு லோகி – விஜய் சண்டையே காரணம்!

லியோ ஓடியோ லோஞ்ச் இல்லாமல் போனதுக்கு லோகி – விஜய் சண்டையே காரணம்!

லியோ' திரைப்படம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து 'லோகேஷிக்கும் நடிகர் விஜய்க்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் தான் லோகேஷ் தன் சமூக வலைதளத்தின்...

மீண்டும் பரீட்சை திககி ஒத்திவைப்பு

மீண்டும் பரீட்சை திககி ஒத்திவைப்பு

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்...

தங்க நகைகளை கொள்ளையடிக்க 2 கொலை : 25 வயது இளைஞன் கைது

தங்க நகைகளை கொள்ளையடிக்க 2 கொலை : 25 வயது இளைஞன் கைது

மாத்தறை பிரதேசத்தின் ப்ரீத்தி பிரவுன்சில் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த 67 மற்றும் 70 வயதான பெண்களை சிலர் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த...

மிளகாய் பொடி தூவி 45 இலட்சம் கொள்ளை

மிளகாய் பொடி தூவி 45 இலட்சம் கொள்ளை

இன்று (09) அதிகாலையில் மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து...

Page 261 of 292 1 260 261 262 292
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist