Kavipriya S

Kavipriya S

கொழும்பின் 7 இடங்களுக்கு குண்டு தாக்குதல் எச்சரிக்கை

கொழும்பின் 7 இடங்களுக்கு குண்டு தாக்குதல் எச்சரிக்கை

கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு நகரின் 7 இடங்களை...

நூறு வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்ததே  விபத்துக்கு காரணம்

நூறு வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்ததே விபத்துக்கு காரணம்

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை 100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர...

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த...

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சியில் வீ ட்டிற்கு பற்றவைக்கப்பட்ட தீ

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம...

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் ,...

தாய் மற்றும் மகனின் தங்க சங்கிலிகள் வீட்டின் முன் பறிபோன பரிதாபம்

தாய் மற்றும் மகனின் தங்க சங்கிலிகள் வீட்டின் முன் பறிபோன பரிதாபம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின்...

வெள்ள எச்சரிக்கை!

வெள்ள எச்சரிக்கை!

நில்வளா கங்கை , ஜிங் கங்கை , அத்தனகலு மற்றும் குடா கங்கை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது....

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில்...

உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது....

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது...

Page 275 of 305 1 274 275 276 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist