முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின்...
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த நபர் 57 வயதுடையவர் என்றும் பாதிக்கப்பட்ட...
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர். 'இந்தியன்' படத்தில் விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். அதனால்...
வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மூவரின் நிலை...
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில்...
வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...
பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த...
வரக்காபொல - துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ...
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்திய முகாம் பகுதியை...
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். நுகேகொடைக்கும்,...
© 2024 Athavan Media, All rights reserved.