Kavipriya S

Kavipriya S

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கொண்டாடிய புதுகுடியிருப்பு மக்கள்

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கொண்டாடிய புதுகுடியிருப்பு மக்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும்...

பஸ் – வேன் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு – 39 பேர் காயம்

பஸ் – வேன் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு – 39 பேர் காயம்

தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

இன்று பொதுத் தேர்தல் தினத்தன்று இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, தமது பயணத்தை ஒத்திவைத்துள்ளது. இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெறுவதால்...

காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக இன்று காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, நுவரெலியா மாவட்டம்...

வாக்களிப்பு நிலைய கடைமையில் இருந்த இருவர் உயிரிழப்பு

வாக்களிப்பு நிலைய கடைமையில் இருந்த இருவர் உயிரிழப்பு

வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது பொலிஸ் ஊடகப்...

10 ரயில் சேவைகள் இரத்து

10 ரயில் சேவைகள் இரத்து

ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று இயக்கப்படவிருந்த 10 ரயில் சேவைகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேலும் 22 ரயில் சேவைகளை...

கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது...

புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம்...

Page 67 of 305 1 66 67 68 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist