Kavipriya S

Kavipriya S

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 2,088 ஆக அதிகரிப்பு

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 2,088 ஆக அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,088 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு – 21 பேர் உயிரிழப்பு

ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு – 21 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 பேர் காயம் அடைந்துள்ளனர்....

இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி

இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி

சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 விக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டேவனில் நேற்று (08) இடம்பெற்ற இந்த...

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ...

வெடுக்குநாறி மலை விவகாரம் – பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை

வெடுக்குநாறி மலை விவகாரம் – பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர்....

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் 58 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியீடு

கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியீடு

கொவிட்-19 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை இலகுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமூக ஊடகக் குழுக்களின் ஊடாக ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்...

முன்னாள் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை மாற்ற தயார் – அநுர

முன்னாள் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை மாற்ற தயார் – அநுர

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற...

தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில்

தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸார் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

மாநாடுகளுக்கு வருகைத் தரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பெரிய கட்சிகள்  அச்சமடைந்துள்ளன- திலகரத்ன டில்ஷான்

மாநாடுகளுக்கு வருகைத் தரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பெரிய கட்சிகள் அச்சமடைந்துள்ளன- திலகரத்ன டில்ஷான்

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான மாநாடு இன்று காலியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க...

Page 70 of 305 1 69 70 71 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist