Kavipriya S

Kavipriya S

மட்டக்களப்பில் 70 வீதமான வாக்கு பதிவு

மட்டக்களப்பில் 70 வீதமான வாக்கு பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 09வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் இன்றைய வாக்களிப்பில் சுமார் 70வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவடட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன்...

அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது மாவட்ட...

அனைத்து மாவட்டங்களினதும் வாக்கு வீதம் வெளியானது

அனைத்து மாவட்டங்களினதும் வாக்கு வீதம் வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதம் அதிகம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, நுவரெலியா-80%, மொனராகலை-77%, பொலன்னறுவை-78%, இரத்தினபுரி-75%, கம்பஹா-80%, கொழும்பு-78%, பதுளை...

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிணை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்....

72 வீத வாக்களிப்பு பதிவு – வவுனியா

72 வீத வாக்களிப்பு பதிவு – வவுனியா

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது. இந்த வகையில் வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள்,...

நுவரெலியா மாவட்டத்தில்  80 வீத வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில்  80 வீத வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான...

திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் –  சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்

திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்

ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும்,...

யாழில் வாக்குச்சாவடிகளுக்கு பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பம்

யாழில் வாக்குச்சாவடிகளுக்கு பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் ஒன்பதாவது  ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு  எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து  இருந்து அனைத்து வாக்குச்...

கடந்த 24 மணித்தியாலத்தில் விபத்தில் சிக்கி 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலத்தில் விபத்தில் சிக்கி 6 பேர் பலி

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது  சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் ,4 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை...

அதிகரிக்கும் மனித கடத்தல் – மக்களுக்கு எச்சரிக்கை

அதிகரிக்கும் மனித கடத்தல் – மக்களுக்கு எச்சரிக்கை

சைபர் கிரைம் முகாம்களுக்கு மக்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக மியான்மரின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை குறிவைத்து இந்த...

Page 96 of 305 1 95 96 97 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist