Rahul

Rahul

பிரதமருக்கும் ஐக்கிய அரபு  தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமருக்கும் ஐக்கிய அரபு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கான தூதுவர் Khaled Naser Al Ameri ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது இச்சந்திப்பில்,...

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை!

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு 12, 13,...

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்...

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை...

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட  வர்த்தமானி!

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த...

வடக்கின் வெள்ள அனர்த்தம்  தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன்  சந்திப்பு!

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம்...

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

Page 131 of 614 1 130 131 132 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist