Rahul

Rahul

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி!

இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...

குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த...

சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முற்றுகை!

நாடளாவிய ரீதியில் 996 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய...

அரச வெசாக் விழா தொடர்பில் அறிவிப்பு!

அரச வெசாக் விழா தொடர்பில் அறிவிப்பு!

இவ்வருடம் அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான...

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது அதன்படி சிட்டகாங்கில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இந்த...

அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில்  (சைபர் கிரைம்)  மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாடு திரும்புவது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு...

திட்டங்களைச் செயற்படுத்துவதே மோடியின் வளர்ச்சி – நிர்மலா சீதாராமன்!

திட்டங்களைச் செயற்படுத்துவதே மோடியின் வளர்ச்சி – நிர்மலா சீதாராமன்!

திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2014ஆம்...

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கருத்து!

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கருத்து!

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அதன்படி...

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது – இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது – இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந் நிலையில் ரஃபா நகர் மீதும்...

Page 40 of 307 1 39 40 41 307
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist