Rahul

Rahul

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருள் விலைகளில் மாற்றமா?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்

LAUGFS வீட்டு எரிவாயு விலையில் மாற்றமா?

மார்ச் மாதத்தில் LAUGFS வீட்டு எரிவாயு கேஸ்சின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று LAUGFS லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ்...

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு  எச்சரிக்கை  தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம,...

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

இலங்கை மின்சார சபை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) இதனை செலுத்த வேண்டும் என்று...

நாட்டின்  காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி...

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்!

2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இவருக்கான நியமணக்...

புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை  முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று...

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

வைத்தியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு...

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்...

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுள்ளது...

Page 41 of 591 1 40 41 42 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist