Rahul

Rahul

துருக்கியில்  நிலநடுக்கம்-23 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-14 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்ததாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் இன்று (சனிக்கிழமை) ( Herat) பகுதிக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில்...

காஸா எல்லையில் போர்-22 பேர் உயிரிழப்பு!

காஸா எல்லையில் போர்-22 பேர் உயிரிழப்பு!

காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் ரொக்கெட் தாக்குதல்களை நடாத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன்,...

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு, கம்பஹா,களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை...

பண்ணையாளர்கள் சார்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம்!

பண்ணையாளர்கள் சார்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம்!

மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக குறித்த போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா....

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ-6 பேர் உயிரிழப்பு!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ-6 பேர் உயிரிழப்பு!

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5...

அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து...

சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் இடம்பெற்ற கனமழையால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு...

UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து  மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

UPDATE கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள்...

வந்தே பாரத் புகையிரதத்திற்கு  சிக்கலா?

வந்தே பாரத் புகையிரதத்திற்கு சிக்கலா?

வந்தே பாரத் புகையிரதத்திற்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாறாக அறிவியல் காரணங்களுக்காகவே அவ்வாறான நிறம்...

நாகப்பட்டினம் –  காங்கேசன்துறைக்கு இடையில்  கப்பல் சேவை ஆரம்பம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையில் கப்பல் சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு...

Page 403 of 599 1 402 403 404 599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist