Rahul

Rahul

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

எரிபொருள் ஒதுக்கீடு  அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர!

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர!

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை(QR)அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த மாத எரிபொருள் விலை திருத்ததில் எரிபொருள் ஒதுக்கீடு...

தமது நாமத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும்-சினோபெக் நிறுவனம்!

தமது நாமத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும்-சினோபெக் நிறுவனம்!

நாட்டில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமது எரிவாயு நிலையங்களுக்கான...

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில்  தளர்த்தப்படும்-மத்திய வங்கி ஆளுநர்!

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்-மத்திய வங்கி ஆளுநர்!

எதிர்காலத்தில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல...

அம்பலாங்கொடயில்  துப்பாக்கி சூடு-ஆசிரியர் காயம்!

அம்பலாங்கொடயில் துப்பாக்கி சூடு-ஆசிரியர் காயம்!

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அம்பலாங்கொட...

வெளிநாட்டு  வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில்...

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்...

பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய...

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு-ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு-ஜனாதிபதி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா (Yasuo Fukuda) மற்றும் ஜப்பான்-இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார். டோக்கியோவில்...

Page 450 of 592 1 449 450 451 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist